வெள்ளி, 13 அக்டோபர், 2017

ஜெவிச்சுட்டோம்

எங்கள் பள்ளி மாணவிகள் செல்வி. அனுஷா மற்றும் செல்வி. வனிதா இருவரும் முசிறியில் நடந்த மாநில அளவிலான தடகள போட்டியில் பங்குபெற்றார்கள்...

இதில் அனுஷா கலந்துகொண்ட 1500மீ போட்டியில் மாநில அளவில் முதலிடத்திலும் 3000மீ போட்டியில் 3 ஆவது இடமும் பெற்று தேசிய அளவிலான தடகள போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்...

செல்வி . வனிதா 3000மீ போட்டியில் பங்குபெற்று 5 ஆவது இடம்பிடித்தார்...

பள்ளிக்கும் நம் புதுகைக்கும் பெருமை சேர்த்த இரு மாணவிகளையும் பாராட்டி பெருமை அடைவதில் மகிழ்கிறோம்...

இதற்கு பயிற்சியளித்த ஆசிரியர்களை பாராட்டுகிறோம்...

#மகிழ்ச்சி

2 கருத்துகள்:

நூல் விமர்சனம் - அஞ்ஞாடி

அஞ்ஞாடி! இந்த நூலினை படிப்பதற்கு மிக முக்கிய காரணமாக இருந்தவர் நான் மதிக்கும் தமிழாசிரியர்களில் ஒருவரான இயற்கையோடு கலந்தாலும் என...